ஆற்றல் தரும் ஐஸ்வர்ய லட்சுமி!

ஒரு சமயம் சுரர் அசுரர்கள் யாவரும் பாற்கடலைக்கடைந்தபோது, அதிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள். அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் யாவும் தோன்றின. அந்தச் செல்வங்களோடு உடனாக வந்து லட்சுமிதேவியே, ஐஸ்வர்ய மகாலட்சுமி எனப் போற்றப்பட்டாள். இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு. பாற்கடலின் மேற்பகுதியில் ஐராவதம் படுத்த நிலையில், அதன் மீது உலகத் தாயான இவள், தன் பின் இருகரங்களில் தாமரைகளைக் கொண்டும், முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள். பாதங்களில் … Continue reading ஆற்றல் தரும் ஐஸ்வர்ய லட்சுமி!